Short news

‘‘ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்’’ - ராஜ்நாத் சிங்

‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமை கோரலை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்றும், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அதன் பொருளாதாரம் கண்டுள்ள முன்னேற்றத்தைப் பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் இணைந்து கொள்ள விரும்புவார்கள்’’ என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

x