“கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்" என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
TO Read more about : “தேமுதிகவுக்கு அதிமுக ஒரு சீட் வழங்காவிட்டால்...” - பிரேமலதா விஜயகாந்த்