Published : 18 Jul 2025 06:37 AM
Last Updated : 18 Jul 2025 06:37 AM
நாம்பென்: கம்போடியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள். 27 பேர் சீனர்கள், 75 பேர் தைவானை சேர்ந்தவர்கள். உள்நாட்டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கணினிகள், மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT