Published : 28 Nov 2022 06:13 AM
Last Updated : 28 Nov 2022 06:13 AM

ப்ரீமியம்
கொடுத்துப் பழகு

முனைவர் இரா.வனிதா

ஆப்பிள் பழத்தை எடுத்து கடிக்கப் போன தமிழினி ஓடிப் போய் தெருவைப் பார்த்தாள். அவள் அண்ணாவோ உள்ளே வந்து சாப்பிடு. இது என்ன பழக்கம் என்றான்.

இல்லை அண்ணா என் தோழி நேற்று பழங்கள் எல்லாம் அட்டைப் படத்தில் பார்த்ததோடு சரி. நான் சாப்பிட்டதே இல்லை என்று ஏக்கத்தோடு சொன்னாள். நம் அப்பா நேற்று ஆப்பிள் பழம் வாங்கி வந்தது எனக்கு நினைவு வந்தது. அதனால் வீட்டுக்கு வர சொல்லி இருந்தேன். அதான் வருகிறாளா? என்று பார்க்கிறேன். வா, வா வந்தால் வீட்டுக்குள் வருவாள் என்று சொல்லிவிட்டு, சிலர் வீட்டுக்கு வந்தாலே மறைத்து வைத்து உண்பார்கள். நீயோ தேடி தேடி கொடுக்கிறாய்? என்று அலுத்துக் கொள்கிறான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x