Published : 23 Nov 2022 06:12 AM
Last Updated : 23 Nov 2022 06:12 AM

ப்ரீமியம்
கவலையை மறக்கச் செய்திடும் மாமருந்து

காமாட்சி ஷியாம்சுந்தர்

இதமான காலைப்பொழுது, கனிவான சொல், பரிவுடன் உணவு, அன்பான அரவணைப்பு, ஆறுதல் அளிக்கும் தாயின் மடிஇவை அனைத்தும் ஒரு மனிதனைநோயிலிருந்தும், கவலையிலிருந் தும் விடுவிக்கின்றவை.

மேற்கூறிய அனைத்திற்குமே வயது ஒரு தடையல்ல; ஒரு மனிதனுக்கு 50 வயதை தாண்டினா லும்கூட நண்பனின் ஆறுதல் வார்த்தையான, “நான் இருக்கேன்டா, உனக்கு” என்ற வாக்கியம் அளப்பரிய தைரியத்தைக் கொடுக்க வல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x