Published : 14 Nov 2022 06:09 AM
Last Updated : 14 Nov 2022 06:09 AM

ப்ரீமியம்
சிறுகதை: காட்டில் பனி

பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்

ஒருநாள் காலை நடுக் காட்டில் சுவர்போல் ஒன்று காணப்பட்டது. அது ஒரு மிகப்பெரிய பனிப் பாறை. மரம் அளவுக்கு உயரமானது, நூறு யானைகள் அளவுக்கு பெரியது. இன்னும் வேறென்ன, அது மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால், யாராலும் அருகில் செல்ல இயலவில்லை. ஆனால், பாறைக்கு உள்ளே இருந்த அற்புதமான புதையல் விலங்குகளின் ஆர்வத்தைத் தூண்டியது. புதையல் பார்க்கவே அழகாக இருந்ததால், அதைக் கொண்டு வருகிறவர்கள் தனக்குப் பின் அரசராக இருக்கலாம் என்று சிங்கமே அறிவித்தது.

சிங்கம் அறிவித்தவுடன், குளிர் மீது இருந்த வெறுப்பை உதறிவிட்டு எல்லா விலங்குகளும் பனிப்பாறையின் மீது தாவின. புதையலைத் தன்வசப்படுத்த மூர்க்கத்தனமாக முயன்றன. அதேவேளையில், மரநாய் (weasel) தனியாக நின்று, மற்ற விலங்குகள் ஏற்படுத்திய கலகத்தையும், அவைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து புரள்வதையும் கவனித்துக் கொண்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x