Published : 07 Nov 2022 06:13 AM
Last Updated : 07 Nov 2022 06:13 AM

ப்ரீமியம்
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

சோ.ராமு

குழந்தைகள் பகுத்தறிவு மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தீர்வுகளை தேடுவதற்கும் அறிவியல் முறைகளை பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இளம் விஞ்ஞானி விருதும், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

1993-ம் ஆண்டு தொடங்கப்பட் டது, 30-வது மாநாடு வரும் ஜனவரியில் நடைபெறும். 10 முதல் 17 வயது உடைய வழக்கமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், படிப்பைஇடை நிறுத்தியவர்கள், குடிசை அல்லது தெருவில் வசிப்பவர்களின் குழந்தைகள், சிறப்பு திறன் கொண்ட குழந்தைகள், இரவு பள்ளி குழந்தைகள், பள்ளி சாரா குழந்தைகள் கலந்துகொண்டு ஆய்வறிக்கையை, கண்டுபிடிப்பை சமர்ப்பிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x