Published : 17 Oct 2022 06:06 AM
Last Updated : 17 Oct 2022 06:06 AM

ப்ரீமியம்
உலகை ஆளும் மாணவர்கள்: அன்றும் இன்றும்

உஷாதேவி ஸ்ரீனிவாசன்

50 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான் என அறிவுக்கண்ணை திறக்கும் ஆசிரியர்களைக் கொண்டாடினர். மாணவர்களை ஒழுக்கசீலர் களாக வார்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் சிறந்து விளங்கினர். ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து மாணவர்களும் தங்களின் வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளமிட்டனர்.

இன்றைய தலைமுறை மாணவர்களோ ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதையே அவமானமாகக் கருதுகிறார்கள். பாடம் கற்பிப்பது ஒரு பணி. அரசு நியமித்தபணியாளர்கள் தான் ஆசிரியர்கள் என நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x