Published : 14 Oct 2022 06:08 AM
Last Updated : 14 Oct 2022 06:08 AM

ப்ரீமியம்
புதைந்து கிடக்கும் வைரங்கள் மாணவர்கள்

காமாட்சி ஷ்யாம்சுந்தர்

எங்களது பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எம். கார்த்திகேயன், அமராவதி ஆகிய இருவரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்தனர். இரண்டாம் பருவம் தொடங்கிய முதல் நாள் அன்று என்னிடம் வந்து ஐஏஎஸ் போன்ற மேற்படிப்பு தொடர்பான தகவல்களை நமது பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்திட விரும்புகிறோம் என்று கூறினர். இதைக் கேட்டவுடன் எனக்கு அதீத வியப்பு.

மேற்படிப்பு பற்றிய புரிதல் அதிகமாக இல்லாத இவர்களா மற்றவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள் என்ற எனது தவறான கணிப்பை பொய்ப்பிக்கும் விதமாக மிகச் சிறந்த முறையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள 25 மாணவர்களுக்கு ஐஏஎஸ் போன்ற மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டும் நிகழ்ச்சியினை நடத்தி என்னை வியப்பில் ஆழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x