Published : 20 Feb 2023 05:35 AM
Last Updated : 20 Feb 2023 05:35 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 29: ஆப்பிள் ஏன் விழுகிறது என ஆராய்ந்தார் ஒருவர்!

அரிஅரவேலன்

ஆய்வுச்சிந்தனையின் கூறுகளான வரிசைப்படுத்தல் (Sequencing), பிரித்தறிதல் (Distinguishing), பகுத்தல் (Classifying), அடையாளம் கண்டு நினைவுகூர்தல் (Recognising and Recalling), ஊகித்தல் (Inferring), முன்னறிதல் (Predicting), காட்சிப்படுத்திப் பார்த்தல் (Visualizing), பகுத்தாய்தல் (Analysis), முடிவுசெய்தல் (Concluding), மதிப்பிடுதல் (Evaluating) தொகுத்தாராய்தல் (Synthesis) ஆகியவை ஒருவருடைய அன்றாட வாழ்வில் பயன்படுகின்றனவா? என்று அருட்செல்வி வினவினாள். ஆம் என்றார் ஆசிரியர் எழில்.

சமையலறையில்கூட இருக்கிறதா? என்றுவியப்போடு வினவினான் சுடர். ஆம்! சமையலறையில் ஆய்வுச்சிந்தனை எவ்வாறு எல்லாம் வெளிப்படுகிறது என நீங்களே யோசித்து சொல்லுங்களேன் என்று மாணவர்களைத் தூண்டினார் எழில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x