Published : 09 Jan 2023 06:18 AM
Last Updated : 09 Jan 2023 06:18 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 23: பிள்ளைத்தமிழ்

ஆர்.உதயலஷ்மி

நல்ல பெற்றோர் வழியே நற்சமுதாயம் பிறக்கும். நல்ல பிள்ளைகளாய் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம், நல்ல பெற்றோராய் இருக்கிறோமா? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்வதில்லை. குழந்தைகளின் வாழ்க்கை முழுமைக்கும் தாங்களே பொறுப்பு என்பதாக,பிள்ளைகளுக்காகவும் தானே யோசித்து முடிவு செய்யும் பெற்றோரே, குழந்தைகளை முயற்சி செய்ய ஊக்குவியுங்கள்.உங்கள் எண்ணத்தை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறார் ஆசிரியர்.

குழந்தைகளிடம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்று வற்புறுத்தும் பெற்றோர் நம்மில் பலர் உண்டு. இரண்டு மதிப்பெண் குறைந் தாலும் எங்கே அந்த இரண்டு மதிப்பெண் என்றுதான் கேள்வி கேட்போம். 98 மதிப்பெண் பெற்றதை பாராட்ட மறக்கிறோம். தோல்வி அறியாத தலைமுறையை உருவாக்க முயல்கிறோம். தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன் போன்ற சமூக அறிவை குழந்தைகள் பெறுவதற்கு பள்ளிகளுடன் பெற்றோரும் யோசிக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x