Published : 05 Jan 2023 06:16 AM
Last Updated : 05 Jan 2023 06:16 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 24: மண்ணைத் தின்று வளர்ந்தாயே...

டாக்டர் சசித்ரா தாமோதரன்

“என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் திவ்யா, பாக்கெட்ல அரிசியை வைச்சுட்டு, அதை அடிக்கடி சாப்பிடறா...சாக்பீஸ், மண் இதெல்லாம் வேற சாப்பிடறா... என்ன பண்றது டாக்டர்?" என்று தனது தோழிக்காக இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் எட்டாம் வகுப்பு காவ்யா.

சமைக்கப்படாத அரிசி, சாக்பீஸ், மண் மட்டுமல்ல கரி, திருநீறு, செங்கல், சாம்பல், ஐஸ்கட்டி, கற்பூரம், பேஸ்ட், பவுடர், பேப்பர் என நீளும் இந்தப் பட்டியல், திவ்யாவைப் போலவே நம்மில் பலரிடம் காணப்படுகிறதல்லவா? இது சரிதானா? ‘PICA' என அழைக்கப்படும் இந்தப் பழக்கத்தை ஒருவிதமான உண்ணுதல் கோளாறு என்கிறனர் மனநல மருத்துவர்கள். இதனை மனவியல் சார்ந்த ஒரு நோயாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x