Published : 02 Jan 2023 06:30 AM
Last Updated : 02 Jan 2023 06:30 AM

ப்ரீமியம்
கதைக் குறள் - 22: அடக்கத்தோடு இருந்தால் நன்மை அடையலாம்

முனைவர் இரா.வனிதா

பண்ணை வீட்டுத் தோட்டக்காரன் மிகப் பணிவாகவும், நேர்மையாகவும் இருந்தான். தினந்தோறும் செடி கொடிகளை பராமரித்து அழகான சோலையாக்கி வைத்து இருந்தான். பண்ணைக்காரரோ காலையில் நடைப் பயணமாக வரும் போது பூத்துக் குலுங்கும் பூக்களை பார்த்து ரசித்துவிட்டு தன் குழந்தைக்கும், இறைவனுக்கும் பூக்களை பறித்து போவது வழக்கம். ஒருநாள் தோட்டத்திற்குள் ஆடு வந்து மேய்ந்தது. அதை விரட்ட சென்ற தோட்டக்காரரிடம் மன்றாடி கெஞ்சியது. நான் ஒரு வாரமாக உண்ணவில்லை. வெயிலின் கொடுமையால் எங்கு தேடினாலும் இலை தழையைப் பார்க்க முடியவில்லை. மனிதர்களும் ஓட ஓட அடித்து விரட்டுகிறார்கள் என்றதும் மனிதாபிமானத்துடன் எங்க பண்ணையார் வருவதற்குள் உண்டு இடத்தை காலி பண்ணு என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x