Published : 06 Dec 2022 06:20 AM
Last Updated : 06 Dec 2022 06:20 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 20: மருத்துவர் மனது வைத்தால் மாற்ற முடியும் என்று நிரூபித்தவர்

டாக்டர் சசித்ரா தாமோதரன்

மக்களின் வறுமையை கண்டு வருந்திய மருத்துவர் அன்சியா ஜஹாங்கிர் மருத்துவமனையில் பணிபுரிந்தபடியே, அருகிலிருந்த கந்த்வா தொழுநோய் மருத்துவமனைக்கு ஒருமுறை சென்றார். அப்போது வறுமையைக் காட்டிலும், வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டவர்களின் வேதனை மிகவும் பெரியது என்பதை உணர்ந்தார்.

தொழுநோயால் உருக்குலைந்த மூக்கு, காது, இமைகள், விரல்கள் முதலானவற்றைப் பார்த்தபோது, இவர்களைச் சீரமைப்பது, இறந்த தனது சகோதரியின் தீக்காயங்களைச் சீரமைப்பது போல என்று நினைத்து அவர்களின் உருவச் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x