Published : 07 Nov 2022 06:09 AM
Last Updated : 07 Nov 2022 06:09 AM

ப்ரீமியம்
கதைக்குறள் 16: நண்டும் தவளையும்

முனைவர் இரா.வனிதா

நண்டும் தவளையும் பேசிக்கொண்டனர். இந்த குளத்தில் நாளை மீன் பிடிக்க மக்கள் வருகிறார்கள். நாம் அடுத்த குளத்துக்குப் போவோம். காலையில மக்கள் கூட்டமாக கூட்டமாக வந்து மீன் பிடி திருவிழா கொண்டாடினார்கள். வேக வேகமாக நண்டும் தவளையும் நடையைக் கட்டினார்கள். வழியில், மீன்கொத்தி மறிச்சி எங்க போறீங்க நானும் வரேன்னு சொல்லியது. அதைக்கேட்ட நண்டு வேண்டவே வேண்டாம். எங்களுக்கு கிடைக்கும் உணவும் கிடைக்காமல் போகிவிடும். நீ எந்த மரத்தையாவது தேர்ந்து எடுத்துக் கொள் என்றது. உடனே தவளை இரக்கப்பட்டு எங்கள் குளத்துக்கு அருகில் பெரிய ஆல மரம் இருக்கு உனக்குத் தேவையான புழு பூச்சி எல்லாம் கிடைக்கும். எங்களுக்கும் நீ அருகில் இருந்தால் உற்சாகமாக இருக்கும். மீன்கொத்திக்கு ஒரே கொண்டாட்டம். ஆல மரத்திற்கு குடியேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x