Published : 07 Nov 2022 06:17 AM
Last Updated : 07 Nov 2022 06:17 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 16: குறுக்கே ஏன் பேசக்கூடாது?

அரிஅரேவலன்

கேட்பதில் உள்ள இரண்டு வகைகள் என்னென்ன என்று கேட்டு கடந்த வகுப்பின் வினாவை நினைவூட்டினாள் மதி. அன்பரசியும் அருண்மொழியும் முந்தைய நாள் அவர்கள் பார்த்த திரைப்படத்தைப் பற்றி உரையாடினர்.

அன்பரசி ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்றாள். அதுவோ அருண்மொழிக்குப் பிடித்த காட்சி. எனவே, அன்பரசி பேசும்பொழுது, அவரது கருத்தை எப்படி மறுக்கலாம் என்று சிந்தித்தவாறே அருண்மொழி கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வாறு அருண்மொழி சிந்தித்தது சரியா? என்று வினவினார் எழில்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x