Published : 18 Oct 2022 06:10 AM
Last Updated : 18 Oct 2022 06:10 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 14: உலோக மூக்கு விஞ்ஞானி

முனைவர் என்.மாதவன்

தன்னுடன் பயின்ற மாணவனுடன் ஒருவருக்கு கணித போட்டி. யார் கணிதத்தில் வல்லவர் என்பதை நிரூபிக்கக் காகிதம் கொண்டோ கரும்பலகையிலோ போட்டி நடைபெறவில்லை. மாறாக ஒண்டிக்கொண்டி குஸ்தி இட்டனர். இப்படிப்பட்ட போட்டியால் யார் வல்லவர் என்று எப்படி கண்டறிய முடியும்? ஆம் அதுதான் நடந்தது. ஒருவரின் மூக்கு கிழிந்து உடைந்தது. அப்போது அவருக்கு சுமார் 20 வயதிருந்திருக்கலாம். மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவர் உலோகத்திலான மூக்கு போன்ற அமைப்பை வைத்துக்கொண்டே படாதபாடுபட்டு வாழ்ந்தார். மூக்கு உடைபட்டால் என்ன அவருக்கு மூளை சரியாகவே செயல்பட்டது. யார் இவர்? வானியல் ஆய்வாளர் டைகோ பிராஹே (Tycho Brahe 1546-1601).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x