Published : 13 Oct 2022 06:14 AM
Last Updated : 13 Oct 2022 06:14 AM

ப்ரீமியம்
ஊடக உலா - 13: உண்மை செய்தியை கண்டறிய பயிற்சி தேவை

தங்க.ஜெய்சக்திவேல்

பொய் செய்தி எது, உண்மைச் செய்தி எது என்பதை இன்று கண்டுபிடிப்பதே ஒரு சவாலான காரியம். அதுவும் கைப்பேசிகள் இணையத்துடன் இணைக்கப்பட்ட பிறகு நடந்ததே வேறு. எப்போதோ எடுத்த ஏதேனும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, அதை இன்றைய செய்தியுடன் ஒப்பிட்டு வெளியிட்டு வருவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது.

இப்படியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு அமைப்புகள் இன்று களத்தில் இறங்கி உண்மை செய்திகளுக்காக வேலை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள், இதற்காக “ரியாலிட்டி செக்” என்ற சிறப்பு நிகழ்ச்சியையே ஒலிபரப்பி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x