Last Updated : 21 Feb, 2024 04:30 AM

 

Published : 21 Feb 2024 04:30 AM
Last Updated : 21 Feb 2024 04:30 AM

ப்ரீமியம்
வேலைக்கு நான் தயார் - 31: திறன் பயிற்சி கைகொடுக்கும்

எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சரிவர படிக்கவில்லை. அதனால் தினக்கூலியாக உள்ளனர். அதுவும் தினசரி வேலை கிடைப்பதில்லை. இவர்களை முன்னேற்ற வழி சொல்ல முடியுமா? - பரமானந்தம், தாணிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

இன்றைய நவீன உலகில் குறைவாக படித்தவர் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை ஏதேனும் திறன் பயிற்சி முடித்திருப்பின் வாழ்க்கையில் வளம் பெற வாய்ப்புள்ளது. இதற்கென நாட்டில் இலவசமாக அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிலைகளிலான திறன் பயிற்சிகளை 36-க்கும் மேற்பட்ட செக்டார்களில் நடத்தி வருகின்றன. இவை அனைத்தும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x