Published : 08 Nov 2022 06:15 AM
Last Updated : 08 Nov 2022 06:15 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 16: பட்டாணிச் செடிகளின் பங்காளி

முனைவர் என். மாதவன்

மேல்நிலைப்பள்ளிக் கல்வி நிறைவு செய்யும் ஆர்வத்துடன் மாணவன் ஒருவன் பயில்கிறான். குடும்பத்தின் வறுமை நிலை அவனது கல்விக்கு சவால் விடுகிறது. அவனது ஆசிரியர் ஓர் அறிவுரை சொல்கிறார். அதன்படி பிரான் நகரில் உள்ள மடாலயத்தில் தோட்டங்களைப் பராமரிக்கும் பணியில் சேர்கிறான். அங்கு பசியும் தீர்ந்துவிடுகிறது ஓரளவுக்குக் கல்வியும் கிடைக்கிறது. பின்னாட்களில் தனது விருப்பப்படியே அந்த இளம் மாணவன் பெரியவனாகி அறிவியலும் கணிதமும் பயில்கிறார். தனது விருப்பத்தின் பேரில் செய்த ஆராய்ச்சியால் தாம் தேர்ந்தெடுத்த துறையின் தந்தை என்று போற்றுமளவுக்குப் பெயரும் புகழும் அடைகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x