Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 500 ஏக்கரில் நிலக்கடலை பயிர்கள் பாதிப்பு

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ள நிலக்கடலைப் பயிர்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால், 500 ஏக்கர் நிலக்கடலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x