Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாடு கருவிபொருத்த குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டீசல்விலையை குறைக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT