Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் பெருமாள்பாண்டியனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், நமச்சிவாயத்துக்கு 2 மாதம் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வடிவேலு தீர்ப்பளித்தார்.சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆய்வாளர் பெருமாள்பாண்டியன் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT