Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள கரோனா படுக்கை விவரங்கள், அது தொடர்பான சந்தேகங்கள்அறிய சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள் ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 04343-233021, 04343-233022, 04343-233023, 04343-233024, 04343-233025, 94865 89038 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT