Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.15-ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT