சனி, நவம்பர் 15 2025
Last Updated : 13 Nov, 2020 03:16 AM
Published : 13 Nov 2020 03:16 AM Last Updated : 13 Nov 2020 03:16 AM
இது குறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2018 மற்றும் 2020-ல் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மற்றும் நியமனம் அதற்கான விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறவில்லை. இதனால், இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்ய உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்கள் தேர்வுக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT