சனி, நவம்பர் 15 2025
Last Updated : 13 Nov, 2020 03:16 AM
Published : 13 Nov 2020 03:16 AM Last Updated : 13 Nov 2020 03:16 AM
இதில், நகர உள்ளாட்சி அமைப்பு பிரிவில் நீர் மேலாண்மைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் மதுரை மாநகராட்சி இரண்டாவது இடம்பெற்றதற்கான விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் விருதுகளை வழங்கினர். அதை காணொலிக் காட்சி மூலம் மதுரை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பெற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT