Published : 07 Dec 2021 03:08 AM
Last Updated : 07 Dec 2021 03:08 AM
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் குறைதீர் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தொடர்பாக தங்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT