Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM

புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 28 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனாதொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 52,861-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x