ஞாயிறு, ஏப்ரல் 20 2025
Last Updated : 02 Aug, 2021 03:16 AM
Published : 02 Aug 2021 03:16 AM Last Updated : 02 Aug 2021 03:16 AM
குமுளி: கேரளாவில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் தமிழக எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு,போடிமெட்டு ஆகிய இடங்களில் சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து சோதனை செய்து வருகின்றனர். இருப்பினும், பெயரளவுக்கே சோதனை நடப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர்.பரிசோதனை செய்து கோவிட் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அல்லது கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்திய
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT