Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3-ம் தேதி வரை, மாவட்டத்தில் 32 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT