Published : 31 May 2021 03:13 AM
Last Updated : 31 May 2021 03:13 AM

தடுப்பூசிக்காக காத்திருக்கும் மின் வாரிய தொழிலாளர்கள் :

செங்கல்பட்டு: கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தொற்றில் இருந்து தப்ப பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்துகின்றனர். கடந்த 26-ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x