Published : 26 May 2021 03:14 AM
Last Updated : 26 May 2021 03:14 AM

திண்டுக்கல்லில் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தடுப்பூசி முகாம் :

இங்கிருந்த செயல்படும் அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. திண்டுக்கல்லில் ரயில் நிலையம் அருகேயுள்ள பணிமனையில் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப்பிரிவினர் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x