Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

திண்டுக்கல்சி.சீனிவாசன் பிரச்சாரம் :

தொகுதியில் குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வு காணப்பட்டுள்ளது என திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரம், குள்ளனம்பட்டி, பாரதி புரம், கே.கே.நகர், ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் நகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிய நிலையில், தற்போது தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. கிராமப் பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச் சினைக்குத் தீர்வு காணப்பட் டுள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை உணவு வழங்கப்படும். திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x