Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸார், குந்தாரப்பள்ளி அடுத்த சாமந்தமலைக்கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் 4 யூனிட் மணல் இருந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT