Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

21 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,736 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணக்கை 15,609 ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,578-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,362-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x