Published : 29 Dec 2020 03:16 AM
Last Updated : 29 Dec 2020 03:16 AM

புதிதாக 27 பேருக்கு கரோனா

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனாதொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை19,788-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,432-ஆக அதிகரித் துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,420-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 19,110-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x