Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM

நிலக்கோட்டை அருகே திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மட்டப்பாறை ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் கலந்துரையாடினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மட்டப்பாறையில் நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும். கொடைரோடு ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில், திமுக எம்.பி. மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x