Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

பொங்கல் பண்டிகைக்கு வழங்கவிலையில்லா வேட்டி, சேலை தயார்

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் விலையில்லா வேட்டி, சேலை பெற தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை 65,000-ஆக உள்ளது. முதற்கட்டமாக 30,000 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்தகட்டமாக கொண்டு வரப்படும். அரசின் உத்தரவுக்குப்பின் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x