புதன், நவம்பர் 19 2025
Last Updated : 17 Dec, 2020 03:18 AM
Published : 17 Dec 2020 03:18 AM Last Updated : 17 Dec 2020 03:18 AM
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கமிட்டி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வேலு, பொருளாளர் மனோகரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து தை மாதம் மாட்டுப்பொங்கல் நாளில் நடக்கும் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டும் வழக்கம்போல் நடத்த வேண்டும். அதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தமிழக அரசின் ஒத்துழைப்போடு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT