Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

உழவர் - அலுவலர் திட்டம் தொடக்கம்

செங்கை மாவட்டத்தில் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சாகுபடி தொழில்நுட்பம், விவசாய மானியத் திட்டங்களை வேளாண் அதிகாரிகள் நேரில் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x