Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பி்க்கலாம்

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் கூறும்போது, "2020-2021-ம் கல்விஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்புமாணவர்கள், வரும் டிசம்பர் 17-ம்தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.yn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 30-ம் தேதிவரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x