Last Updated : 23 Nov, 2020 03:12 AM
				 
				
				
			   
			
			
				  
				
				 
					Published : 23 Nov 2020 03:12 AM 
 Last Updated : 23 Nov 2020 03:12 AM
				  
				
				
					 கரோனா ஊரடங்கால்  பாதிக்கப்பட்டகிராம மக்களுக்கு நிவாரண உதவி
						
													
								
								
							  
						 
						
						  
							
												
						விருதுநகர்: விருதுநகர் ஒன்றியத்தில் உள்ள எத்திலப்பன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, டி.சேடபட்டி, டி.அம்மாபட்டி, காமராஜபுரம், கன்னிச்சேரிப்புதூர், குமராபுரம், மேலச்சின்னையாபுரம் ஆகிய கிராமங்களில் 1,916 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அதிமுக பிரமுகர் கோகுலம் எம்.தங்கராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் தங்கம் சி.நாகராஜன், அதிமுக ஒன்றியப் பொருளாளர் சேகர், ஊராட்சித் தலைவர் பாலமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் நல்ல சிங்கம், தொழில் அதிபர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
						
						  
						 
						  
						
						
						
						  
						
						
						
						
							  	 
								
									லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்... 
									   Follow  
								  
							 
						 
												
						FOLLOW US
 
						 
						
													
															
 
												
						
						
												
				 
				 
				
				 
				  
			  
			
							
WRITE A COMMENT