Published : 20 Nov 2020 03:15 AM Last Updated : 20 Nov 2020 03:15 AM
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சாலை சீரமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக இருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் லட்சுமி தலைமையிலான கிராமப் பெண்கள் பங்கேற்றனர்.
WRITE A COMMENT