Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு :

திருநெல்வேலி, தென்காசி மாவட் டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீடித்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம், சேர்வலாறு, கருப்பாநதி, செங்கோட்டை - தலா 1, கடனா, குண்டாறு- தலா 5, அடவிநயினார்- 4.

அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்)

பாபநாசம்- 88.90 (143 அடி), சேர்வலாறு- 102.59 அடி (156 அடி), மணிமுத்தாறு- 65.20 அடி (118), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.43 (22.96), கொடுமுடியாறு- 19 (52.25), கடனா- 62.50 (85), ராமாநதி- 55.50 (84), கருப்பாநதி- 52.50 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 125.50 (132.22).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x