Published : 04 Sep 2021 03:17 AM
Last Updated : 04 Sep 2021 03:17 AM
திருப்பத்தூர் மஞ்சுநாதா சில்க் ஹவுசில் பணிபுரிந்து வரும் 80-க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு கரோனா தடுப்பூசி நகர்ப்புற சுகாதார துறை சார்பில் போடப்பட்டது. அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், மஞ்சுநாதா சில்க் ஹவுஸ் உரிமையாளர்கள் ரவி மஞ்சுநாதா, ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT