Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM

பழவூர் அரசு பள்ளியில் - இரண்டடுக்கு கட்டிடம் திறப்பு :

பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.12 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலைய சமூக வளர்ச்சி பணி திட்டத் தின் மூலம் பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.12 கோடியில் கலையரங்கத்துடன் இணைந்த இரண்டடுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. கூடங்குளம் அணுமின் திட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஆபிரகாம் ஜேக்கப், தலைமை பொறியாளர் காந்த் ஆகியோர் இக்கட்டிடங்களை திறந்து வைத்தனர். தலைமையா சிரியை அமுதா பிரேம்காந்த், பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் இசக்கியப்பன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் வேல் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x