Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM
திருநெல்வேலி, குறுக்குத் துறை யில் உள்ள முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு கும்பம் வைத்து, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்புப் பூஜை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT