Published : 26 Jun 2021 03:13 AM
Last Updated : 26 Jun 2021 03:13 AM

ஈரோட்டில் பாதிப்பு 597 ஆக குறைவு :

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 597 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 865 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்ட அளவில் 4695 பேர் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x