Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

வாஞ்சிநாதன் நினைவு தினம் :

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சௌந்தர்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வீர வாஞ்சிநாத னின் 110-வது நினைவு தின த்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத் திலுள்ள சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சவுந்தர்யா மரியாதை செலுத்தினார். கோட்டாட்சியர் ராமசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x